
சென்னை: ஜெஜெ நகரில் கஞ்சா, போதை மாத்திரைகள் ஆன்லைனில் விற்பனை செய்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஜெஜெ நகர் பாரி சாலை பகுதியில் ஜெஜெ நகர் போலீஸார் கடந்த 3-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா, போதை மாத்திரையுடன் ஜெஜெ நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்ற இளைஞர் சிக்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WeNQnzx
0 Comments