
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாய், தந்தை, மகனை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல், 8 பவுன் நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருந்தனர். திருமணமான மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/osfdQGk
0 Comments