
ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி ராகிங் செய்த நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் 5 மாணவர்கள் ஒடிசா மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதுகுறித்து பீரம்பூர் காவல் துறை கண்காணிப்பாளரும், ராகிங் தடுப்பு குழு உறுப்பினர்களில் ஒருவருமான சர்வண் விவேக் கூறியதாவது: ஒடிசா அரசின் எம்கேசிஜி மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த ஜுனியர் மாணவர்களிடம் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் கடுமையான முறையில் தாக்கி ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h7aXTVq
0 Comments