Crime

சிவகங்கை: சிறுமியை பலாத்காரம் செய்து, கிணற்றில் தள்ளி, தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தொழிலாளியை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

சிவகங்கை அருகேயுள்ள கல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி என்பவரது கிணற்றில் 13 வயது சிறுமியின் சடலம் கிடந்தது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தலையில் காயங்களுடன் இறந்துகிடந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில், டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QmjVyx6

Post a Comment

0 Comments