Crime

சிவகங்கை: தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களால் அடகுவைக்கப்பட்ட 533 பவுன் நகைகள் மூலம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக வங்கியின் மேலாளர், பெண் துணை மேலாளர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள தனியார் வங்கியில், மேலாளராக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டைகுளத்தைச் சேர்ந்த விக்னேஷ் (34), துணை மேலாளராக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள புலிக்கண்மாயைச் சேர்ந்த ராஜாத்தி (38) ஆகியோர் பணிபுரிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LsTeMGY

Post a Comment

0 Comments