
சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான பொருட்களை கன்டெய்ன ருடன் திருடிச் சென்றதாக 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியைச் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மேலாளரான குரோம்பேட்டை, சரஸ்வதி புரத்தைச் சேர்ந்த பொன் இசக்கியப்பன் (46) என்பவர்துறைமுகம் காவல் நிலை யத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CwV2k36
0 Comments