Crime

மதுரை: தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையைக் கேட்டு ஊழியர் மிரட்டியதால் மதுரையில் ஊறுகாய் வியாபாரி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே ஊராண்ட உரப்பனூர் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி - ஜீவஜோதி தம்பதியினர் 2 ஆண்டுகளாக ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தனியார் வங்கியில் ரூ.2.5லட்சம் கடன் வாங்கியதற்கான 2 மாத தவணையை கட்டாத நிலையில், நேற்று வீடு தேடிவந்து பணம் வசூலிக்க வந்த ஊழியர் ஒருவர் உடனே தவணை பாக்கியை கட்ட கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZqkmO7R

Post a Comment

0 Comments