
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே இந்த சூட்கேஸை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MEWeJNy
0 Comments