Crime

வண்டலூர்: சென்னை அடுத்த வண்டலூரில் மன அழுத்தம் காரணமாக மென்பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெயராணி (45) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KmL7RVT

Post a Comment

0 Comments