Crime

ஹைதராபாத்: ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தி, ஓய்வு பெற்ற மெட்ரோ ரயில்வே ஊழியர் ஒருவரிடம் ரூ.13.26 கோடி மோசடி செய்த கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சமீபத்தில் ஒருவரிடம் ரூ.8.6 கோடி மோசடி செய்யப்பட்டதே, தனி நபர் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய மோசடியாக கருதப்பட்டது. ஆனால்,தற்போது ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஒரு முதியவரிடமிருந்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தி ஒரு கும்பல் ரூ.13.26 கோடி மோசடி செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PBF6QYK

Post a Comment

0 Comments