
சென்னை: சிபிஐ பெயரில் ரயில்வே அதிகாரியை சிறைவைத்து, சைபர் க்ரைம் மோசடி கும்பல் ரூ.5 கோடி பறிக்க முயன்றது. போலீஸார் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் மோசடி தவிர்க்கப்பட்டது.
மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ‘சைபர்‘ குற்றச்சம்பவங்களும் பெருகி வருகின்றன. இதில் பாமர மக்கள் மட்டுமின்றி உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளும் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில், தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v4uknPs
0 Comments