
சென்னை: பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலை என விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த, பிரபல ரவுடி செல்போன் மூலம் குட்டு வெளியானது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆகாஷ். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி டி.பி.சத்திரத்தில் பெண் காவல் ஆய்வாளரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி ரோகித் ராஜின் நெருங்கிய கூட்டாளி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aQ1Tmj5
0 Comments