
தென்காசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பழனிசாமி ஆகியோர் காதலித்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், தாயில்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தம்பதியை, கிருஷ்ணவேணியின் பெற்றோர் ஜெயக்குமார், அய்யம்மாள், உறவினர்கள் சிவா, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1JAk6Mb
0 Comments