Crime

பொன்மார்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஏப். 28-ம் தேதி மனைவி வைஷாலியை கொலை செய்து விட்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாக விமல்ராஜ் நாடகமாடினார். தகவல் அறிந்தவைசாலியின் பெற்றோர், சகோதரர் விஷால்குமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று, அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் கொலை வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும் அதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் வைஷாலியின் தாயார் மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ftd4V5y

Post a Comment

0 Comments