
சென்னை: சென்னை சூளை, அஷ்டபுஜம் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் ஜெயலட்சுமி (27). இவர் கணவரைப்பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில்வசித்து வருகிறார். ஸ்பா சென்டரில் வேலை செய்தபோது பெரம்பூர், நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயலட்சுமியின் நடத்தையில் ரூபன் சந்தேகம் அடைந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர். பின்னர் சமாதானம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zxRhTv7
0 Comments