Crime

புதுடெல்லி: டெல்லி தில்ஷத் கார்டன் பகுதியில் குரு தேஜ் பகதூர் மருத்துவமனை உள்ளது. இதன் 24-வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த ரியாசுதீன் (32) என்ற நோயாளி கடந்த 14–ம் தேதி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த வாசீம் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு வந்தவர்கள் தவறுதலாக ரியாசுதீனை கொன்று விட்டதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். இதுவரை 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HsxmY8D

Post a Comment

0 Comments