Crime

சென்னை: கர்நாடகா மாநிலம், மைசூருவில் வசிக்கும் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர்கணவரை பிரித்து தனியாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை அடுத்த ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்த இரு பெண்களுடன் நட்பு ஏற்பட்டது. இவர்களை சந்திக்க அந்த இளம் பெண்கடந்த 16-ம் தேதி சென்னை வந்தார்.

அவர்களை சந்தித்துவிட்டு பின்னர், சொந்த மாநிலம் செல்ல நேற்று முன்தினம் (18-ம் தேதி) மாலை 5.30 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையம்வந்தார். அங்கு மைசூரு செல்ல நின்றிருந்தபோது, லாரி ஓட்டுநரான காவேரிப்பாக்கம், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் (32) என்பவர் அந்தஇளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qv2LW5X

Post a Comment

0 Comments