
சென்னை: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 கிராம் நகைக்காக இந்த கொலை நடந்துள்ளது,
சென்னை வியாசர்பாடி வியாசர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (80). இவரது மனைவி சரோஜினி பாய் (78). இவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 17-ம் தேதி மாலை, நாகராஜன் வெளியே சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் சரோஜினிபாய் மயக்க நிலையில் கிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XEOKwZ3
0 Comments