
மும்பை: குரு வாங்மேர் (48) என்பவர் கடந்த புதன்கிழமை மும்பை வோர்லியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இவ்வழக்கில் அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் ஷெரேகர் உட்பட 5 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
பாலியல் வன்கொடுமை, மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த குரு வாங்மேரின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரதுதொடைப் பகுதியில் 22 பெயர்கள் பச்சைக் குத்தப் பட்டிருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IouDj6C
0 Comments