Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு அரசு பள்ளி ஆசிரியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் ஆதிதிராவிட நலத்துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செவ்வாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EHlf2Ry

Post a Comment

0 Comments