Crime

மதுரை: கோவை கல்லூரி மாணவியை, மதுரைக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்த சென்னை இளைஞர் ஒருவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர், கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கும், மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது தோழி மூலம் சென்னை கண்ணம்மாள்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் (34) என்பவருடன் அந்த கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்வரி 14-ம் தேதி கல்லூரி மாணவியை கார்த்திக் போனில் அழைத்து, கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி, மதுரை மாவட்டம், நத்தம் அருகிலுள்ள ஹவாவேலி கடவூர் வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yDgUajz

Post a Comment

0 Comments