Crime

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த நார்த்தங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்-கீதா தம்பதி மகன் கார்த்தி(36). கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வந்த கார்த்தி, அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து, பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cIVZiom

Post a Comment

0 Comments