Crime

சேலம்: சேலத்தின் பல்வேறு இடங்களில், மது பாட்டில்களை பதுக்கி, சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற மூதாட்டிகள் உள்ளிட்ட 9 பெண்கள் உள்பட 21 பேர் இன்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது, தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரைத் தடுக்க, போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NRZ4ygE

Post a Comment

0 Comments