
புதுச்சேரி: புதுச்சேரியில் பரோலில் வந்த பிரபல ரவுடி தனது வீட்டை ரூ.48 லட்சத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து குடும்பத்தினருடன் மாயமான நிலையில், அவரை 3 தனிப்படைகள் அமைத்து 3 நாட்களாக போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கர்ணா. கடந்த 1997-ல் கொலை வழக்கில் கைதாகி 1999-ல் ஆயுள் தண்டனை பெற்றார்.இவரது மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/klnesTh
0 Comments