
காரைக்கால்: காரைக்காலில் வீட்டின் அருகே சிறுவன் கழுத்து அறுபட்டு, உடலில் மேலும் பல காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம் நிரவி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட திருப்பட்டினம் திருமலைராஜன் ஆற்றுப் பாலம் அருகேவுள்ள ஒயிட் ஹவுஸ் காலனியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (13). இவர், நேற்று (மே 27) மதியம் சக நண்பர்களோடு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். திடீரென மாலை சிறுவனை காணவில்லை என்று கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wCb1X7W
0 Comments