
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் ராமர் (60). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி (65) குடும்பத்துக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9nuM5yQ
0 Comments