Crime

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியர் ஒருவர், பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தொடர் பாக, விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மயக்கவியல் துறை பேராசிரியர் ஒருவர், அங்குள்ள பெண் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sgHSIEl

Post a Comment

0 Comments