Crime

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெண்ணைக் கொன்று, அவரது உடலைப் புதைக்க திட்டமிட்ட இளைஞர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த அருண் ஸ்டாலின் மனைவி பிரின்ஸி (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்தார். அதே ஆலையில் பணிபுரிந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த திவாகர் (27) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w210ynB

Post a Comment

0 Comments