Crime

சென்னை: மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 2 குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மோகன்(52). பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவியமுனா(32). அதே பகுதியில் உள்ளஅச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சாய் ஸ்வாதி(13) என்ற மகளும், தேஜஸ்(5) என்றமகனும் உள்ளனர். இருவரும் அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h3qySiN

Post a Comment

0 Comments