Crime

மதுரை: மதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில், 450 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை அருகே அலங்காநல்லூர் சாலையில் உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா(42). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதய கண்ணன், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா பணி முடிந்து வீட்டுக்கு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UeT2qsz

Post a Comment

0 Comments