
சென்னை: குடும்பத்தினருடன் காரில் சென்ற காவலர், அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (31). ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் குடும்பத்தினருடன் வில்லிவாக்கத்திலிருந்து அயனாவரம், நியூ ஆவடி சாலை வழியாக வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/todPZyO
0 Comments