Crime

சென்னை: பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் மற்றும் டாக்டர் அழகப்பா சாலை சந்திப்பில் கடந்த 2012 ஜூன் 18 அன்று கல்லூரி மாணவர்கள் சிலர் கற்கள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் திரண்டு அப்பகுதி வழியாகச் சென்ற அரசு பேருந்துகள், கார் கண்ணாடிகள் மீது தாக்குதல் நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rb1Fnal

Post a Comment

0 Comments