
பொன்னேரி: மீஞ்சூரில் இளைஞரை கொலை செய்து தலையை தனியாகவும், உடலை தனியாகவும் வைத்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருப்பாலைவனத்தைச் சேர்ந்தவர் அஸ்வின்(24). இவர் மீது திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பெண் கொடுமை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை அஸ்வினை ஒரு கும்பல் கொலை செய்து தலையை சோழவரம், பெருங்காவூர் இடுகாட்டில் வைத்துவிட்டு உடலை போர்வையால் போர்த்தி மீஞ்சூர்- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வைத்துவிட்டு தப்பியோடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oZ2zM4R
0 Comments