Crime

விருத்தாசலம்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வேப்பூர் அருகே 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்தஊருக்குச் சென்று வாக்களித்துவிட்டு நேற்று முன்தினம் மீண்டும் சென்னை நோக்கி பயணித்தனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ஆயிரக் கணக்கான கார்கள் சென்னை நோக்கி பயணித்த வண்ணம் இருந்தன. அதன்படி தஞ்சையைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் பிரபு என்பவர் தனது மனைவி சரண்யாவுடன் சென்னை நோக்கி பயணித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hHOazXr

Post a Comment

0 Comments