Crime

சென்னை: ஓடும் ரயிலிலிருந்து டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு பாட்னா சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் நேற்று முன்தினம் (ஏப்.2) மாலை புறப்பட்டது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக (டி.டி.இ.) பணியில் இருந்தார். எர்ணாகுளம் முதல் ஈரோடு வரை பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hjSOFu6

Post a Comment

0 Comments