Crime

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் மம்முட்டி மகன் பட இயக்குநரிடம் ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக, உதவி இயக்குநர் மீது அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி. சென்னை அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி, அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nSHpNjV

Post a Comment

0 Comments