
கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீஸார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பேருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக திருவாய்ப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரும், நடத்துனராக செந்தில்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KIJUms1
0 Comments