Crime

சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் சுங்கத்துறை சோதனையை முடித்துக் கொண்டு வெளியே சென்றனர். ஆனால், கன்வேயர் பெல்ட்டில் 2 சூட்கேஸ்கள் மட்டும் யாரும் எடுக்காமல் கேட்பாரற்று இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RxlTGJC

Post a Comment

0 Comments