
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 23 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் முன்விரோத தகராறில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த கண்ணாரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குலசேகரன்(59). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆதி என்பவரது குடும்பத்துக்கும் புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fqwundl
0 Comments