Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை அருகே பாஜக பிரமுகர் சங்கர் என்பவர் கொல்லப் பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேர் புட்லூர் அருகே தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு சென்று பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணைக்காக செவ்வாப் பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JnpXG01

Post a Comment

0 Comments