Crime

தஞ்சாவூர்: ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சர்தாராம்(28). தஞ்சாவூர் நாணயக்கார செட்டித் தெருவில் வசித்து வரும்இவர், மொத்தமாக வெள்ளி நகைகளை விலைக்கு வாங்கி, அவற்றை சிறிய நகைக் கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 கிலோ வெள்ளிப் பொருட்களுடன் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிள்ளையார் கோயில் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wH9tqmb

Post a Comment

0 Comments