Crime

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து மகன் அனுப்பி வைக்கும் கஞ்சா பார்சலை பெற்று, சென்னையில் தனித்தனியாக பிரித்து விநியோகித்து வந்த தந்தை உட்பட 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் உயர் ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FuZlvfo

Post a Comment

0 Comments