Crime

ஸ்ரீவில்லிபுத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம்,வண்டலூர் பகுதியைச் சேர்ந்ததிமுக நிர்வாகி ஆராமுதன் (55),கடந்த 29-ம் தேதி இரவு மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி சரணடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தகனகராஜ் (31), வண்டலூரைச் சேர்ந்த அருண்ராஜ் (31), அவினாஞ்சேரியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (21), மணிகண்டன் (20) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரண டைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zAMmB5D

Post a Comment

0 Comments