Crime

சென்னை: சொத்து தகராறில் தந்தையைக் கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் மதுசூதனன்(60). இவர்நேற்று முன்தினம் மாலை தனதுவீட்டிலிருந்தபோது, அங்குவந்த அவரது மகன் ஜார்ஜ் புஷ்(32), வீட்டை தனது பெயருக்கு எழுதிதரச்சொல்லி தகராறு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pKrnuNw

Post a Comment

0 Comments