Crime

சென்னை: சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அண்ணா மெயின் ரோடு அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NmHjRaB

Post a Comment

0 Comments