Crime

கோவை: கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைவி3ஆட்ஸ் நிறுவனம் விதிகளை மீறி முதலீடு திரட்டியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, விதிகளை மீறி நிதி திரட்டியதாக அந்த நிறுவன இயக்குநர் சக்திஆனந்தன் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சக்திஆனந்தன் விற்பனை செய்த ஹெர்பல் மருந்துகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது, புதுச்சேரியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர், மருந்துகளை வழங்கி வந்தது தெரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vYHe7l8

Post a Comment

0 Comments