Crime

ஓசூர்: ஓசூர் அருகே திமுக பிரமுகர்கொலை வழக்கில் கைதானவரைஅழைத்து வந்த போலீஸ் வாகனத்தை காரில் ஆயுதங்களுடன் துரத்திய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்,

கிருஷ்ணகிரி மாவட்டம்பேரிகையைச் சேர்ந்தவர் கார்த்திக் (35).இவர் சூளகிரி வடக்கு ஒன்றியதிமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில் செய்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x83K1Sb

Post a Comment

0 Comments