Crime

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 402 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போதைப் பொருள் விற்பனையை தடுக்க தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 15-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 402 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mXLWBvH

Post a Comment

0 Comments