
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பேச்சிதுரை (23), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
வீரவநல்லூர் காவல் நிலையசரகத்துக்கு உட்பட்ட, வெள்ளாங்குழியில் இருந்து கல்லிடைக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் புதியபாலம் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9iADXkh
0 Comments