
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியையை கடத்திச் சென்று, கொலை செய்து, அவரது உடலை எரித்த சக ஆசிரியரை தனிப் படை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமம் ஆத்தூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி தீபா(42). குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் வெங்கடேசன்(38).
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HbhgA1X
0 Comments